தொடர்பவர்கள்

Wednesday, 23 October 2013

பாசம்!!!










கட்டாயத்தால்  பெற்றோரை காண்பதற்காய்,

முதியோர் காப்பகம் செல்பவனுக்கு

புரியவா போகிறது, வாசலை மறித்துக் கொண்டு

குட்டிகளுக்கு பாலூட்டும் தெருநாயின் பாசம்????!!!

No comments:

Post a Comment